Tuesday, May 13

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் - 24

முந்தைய பதிவு (பாகம் 23) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகளின் பேச்சு தொடர்கிறது.., "....இந்த ஊருக்கு ஏன் சென்னைன்னு பேரு வந்தது தெரியுமா..? சென்னப்பநாயக்கர்னு ஆண்டாராம்..நோ..நாம வச்சிக்கிட்டோம்.., சென்னை அப்டின்னு இருக்கும்.. அத பிரிச்சீங்கன்னா, செம்மையான நெய்னு அர்த்தம்.. செம்மையான நெய் எப்ப வரும் தெரியுமா..உடலிலே எந்த குறையும் இல்லாத பசுமாடு கன்றை ஈன்ற பிறகு,  முதல் 7 வாரத்தில் கிடைக்கக்கூடிய பாலில் இருந்து எடுக்கப்பட்ட நெய்க்கு பேருதான்...

Monday, May 12

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் - 23

முந்தைய பதிவு (பாகம்22) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகள் பேச்சு தொடர்கிறது.., "...எந்த ஒரு மனிதனும் கடவுளைத்தேடி கண்டடைய முடியவே  முடியாது..நீங்க தேடினீங்கன்னாவே மாட்னீங்க..,தேடறதுக்கு வந்து எங்கயோ மறைந்திருக்ககூடிய மறைபொருள் எல்லாம் அல்ல  இறை தத்துவம்.., வேகண்டா இருக்கு..வாப்பா..தயவுசெய்து என்ன அலவ் பண்ணேன்..உள்ள அலவ் பண்ணு..கெஞ்சுது..இறை அனுபூதி கெஞ்சுது..நாம தயாரா இல்ல..நோ..,ஆகையால இப்ப நாம என்னா கத்துக்கணும்..அலவ் பண்ண கத்துக்கணும்..எந்த...

Sunday, May 11

உயிரோடு மீன் முழுங்கிய குரு, சிஷ்யர்களுக்கு ஒரு யோக பாடம்..!

கோரக்நாத் அடர்ந்த காடு, கரடுமுரடான பாதை, எங்களோட குருநாதர் முன்னால நடந்து போயிட்டே இருந்தாரு .., அவர நாங்க எல்லாரும் பின்தொடர்ந்து போயிட்டே இருந்தோம்.. எல்லாவகையிலயும், குருவோட வழியத்தானே சீடர்கள் பின்பற்றனும்..நாங்களும் அவர் பின்னாலயே போய்ட்டு இருந்தோம்..அப்பதான் வழியில நீர்தேக்கம் குறுக்கிட்டது. அது ரொம்பவே, அழுக்கா, பார்க்க சாக்கடையாட்டமா இருந்தது..கொஞ்சநேரம் அந்த நீர்த்தேக்கத்த நின்னு கவனிச்சிட்டே இருந்தாரு குருநாதர். இத...

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் - 22

முந்தைய பதிவு (பாகம் 21) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகளின் பேச்சு தொடர்கிறது.., "...சிம்ப்ளா ஒரு விஷயம்..எனக்கே நடந்த ஒரு விஷயம் பாருங்களேன்.., ஆசிரமத்துல யங்ஸ்டர்ஸ் நிறைய வருவாங்க..நம்பள தேடி..நல்ல பசங்க.., தம்பி…வாழ்க்கைய நல்லா என்ஜாய் பண்ணனும்னா, எதிரிகள் இருக்கக்ககூடாதுயா..எதிரிகளே இருக்கக்கூடாது..அப்படின்னு சொல்லிட்டு எல்லாருக்கும் ஒரு டம்மி ஷீட்டு கொடுத்தேன்..பேனா கொடுத்தேன்..யார்..யார் உனக்கு நெகடிவ்வா தெரியறாங்க..எழுதுறா..அப்படின்னேன்..எல்லா...

Saturday, May 10

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் -21

முந்தைய பதிவு (பாகம் 20) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகளின் பேச்சு தொடர்கிறது.., "...சரி சாமி..கிருஷ்ண அவதாரம் முடிச்சிட்டீங்க… என்னது கிருஷ்ண அவதாரம் முடிச்சிட்டீங்களா.. கிருஷ்ணர்னாவே நீங்க வேற எங்கயும் போகவேண்டாம்…, நாம கிருஷ்ணர்னாவே என்ன பண்றோம்..சாரட் வண்டியில் அவரு இருப்பாரு..பின்னாடி அர்ஜூனன் வில் வச்சிருப்பான்..பகவத் கீதையில் அட்டை போட்டிருப்பான். பெரியவிஷயம் பாருங்க..பகவத்கீதைங்கறது பெரிய ஞானம்.., அத எங்க பயிற்றுவிக்கறதா சொல்றாருன்னா.....