Monday, August 26

'தீ இவரைத் தொடுவதில்லை..,' வெளிநாட்டினர் ஆய்வு செய்த சாமியார்..!

' யாகத்தீக்குள் ராம்பாவ் சுவாமிகள் ' சமீபத்துலதான் இவரப்பத்தி நினைவு வந்தது.., ஃபயர்யோகி (FIRE YOGI)…இப்படித்தான் அவர குறிப்பிடுவாங்க, அவரோட பேரு, ராம்பாவ் சுவாமிகள்..! ராம்பாவ் சுவாமிகள் தஞ்சாவூரச் சேர்ந்தவரு.., இவரோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா, இவரு நடத்தும் 14 மணி நேர தொடர்யாகம்..! நாலடிக்கு, நாலடியில யாகசாலை அமைச்சு, விநாயகருக்கு ஒரு ஸ்பெஷல் யாகம் நடத்துவாரு.., அந்த யாகத்துல போட   50 கிலோ நெய், 400 கிலோ மரக்குச்சி, 200...

Sunday, August 25

அனுமன்(குரங்காக வரும்) அனுமதித்தால் மட்டுமே தீர்த்தம்.., தீர்த்தமலையில்..ஓர் விநோதம்..!

தீர்த்தமலை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல பழமையான கோயில்..தீர்த்தகிரீசுவரர் ஆலயம். தீர்த்தமலைய சம்திங் ஸ்பெஷல்னுதான் சொல்லணும்..! பலமுறை இங்க போற வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்கு..இப்பவும் கொஞ்சநாளா  இங்க போகணும்னு மனசுக்குள்ள ஒரு ஏக்கம்..இந்த சமயத்துலதான், தீர்த்தமலையப் பத்தி தினந்தந்தியில அழகான ஒரு கட்டுரைய எழுதியிருக்காங்க.., தினந்தந்தியில் வெளியான கட்டுரை ஏறக்குறைய எனக்கு திரும்பவும் தீர்த்தமலைய நேர்ல பார்த்தமாதிரியே ஒரு உணர்வு.., சாதாரணமா,...

Thursday, August 22

இமயமலை குகைகளுக்குள்ளே, வெளியுலகம் அறிந்திராத ரகசிய குருகுல வாழ்க்கை..!

இமயமலை குகைகளுக்குள்ள..நிறையபேரு தவம் செஞ்சிட்டு இருக்கறதா, நாம எல்லாருமே கேள்விப்பட்டிருப்போம்.., அது எவ்ளோ பெரிய குகையா இருக்கும்..என்ன ஒரு ஆள் உட்கார்ற அளவு இருக்கும்..இல்லன்னா..இன்னும் கொஞ்சம் பெரிசா இருக்கும்.. அவ்ளோதானே..,அப்படின்னுதானே கேக்கறீங்க.., ஆமாங்க..நாமெல்லாம் இதுவரை கேள்விப்பட்டிராத ஆச்சரியமான தகவல்கள, இந்த இமயமலை குகைகளுக்குள்ள நேரடியா பாத்துட்டு வந்தவரோட அனுபவத்ததான் நாம இப்ப பேசிகிட்டு இருக்கோம்.. ஞானி லட்சுமணன்..நேத்துதானே..பிரபஞ்சவெளியில...

11 வயது சிறுவனைத் தேடி வந்த குருநாதருக்கு வயது 360..!

11 அணையாதீபம்..அருள் பேரொளி..!  மன்னார்குடிக்கு பக்கத்துல பெரிய ஜமீன்..1600 ஏக்கருக்கு நிலபுலன்..ஆனா வாரிசுதான் இல்ல..அந்த ஜமீன்தாரருக்கு ஏற்கனவே மூணு மனைவி…இதுல வாரிசுக்காகவே..நாலாவது மனைவியும் வந்தாச்சு..ஆனாலும்..குழந்தை இல்ல.. கோயில்,கோயிலா சுத்தியும் பலனில்ல..எத்தனையோ பரிகாரம் செஞ்சும் பிரயோஜனமில்ல..மலடிங்கற பட்டத்தோடதான் எல்லாருமே இருக்கப்போறமா அப்படின்றதுதான் ஜமீன்தாரோட நாலு மனைவிகளுக்குமே கவலை.., இந்த சமயத்துலதான் அந்த ஜமீனுக்கு...

Wednesday, August 21

விசிறிசாமியார் பிறந்த கிராமத்தில் ஒரு விழா...!

பகவான் யோகிராம் சுரத்குமார் சுவாமிஜி பிறந்த ஊர் உபியில(உத்திரபிரதேசம்) இருக்குற நரதரா(Nardara) அப்படிங்கற ஒரு அழகான கிராமம்.., பகவான் அவதரித்த திருத்தலம் கங்கைக்கரையோரமா இந்த கிராமம் அமைஞ்சிருக்கு.., நதிமூலம், ரிஷிமூலமெல்லாம் பாக்கத்தேவையில்லன்னு சொல்வாங்க.. ஆனா, அவரு இந்த உலகத்துல ஸ்தூல உடம்போட நடமாடின எல்லா இடங்களுமே, நமக்கு அவரோட இருப்பை உணர்த்துற இடங்கள்..அதனால, அவரு பிறந்த இடத்தையும் நாம விட்டுவைக்கத் தேவையில்ல.., அதனாலயோ,...

Tuesday, August 20

முதல் குழந்தை பிறப்பைத் தள்ளிப்போடாதீங்க..! இயற்கைச்சீற்றங்களைக் கணிக்கும் ஜோதிடரின் எச்சரிக்கை.!

"...Space ல இருக்குற விஷயங்கள நமக்கு ரிசீவ் பண்ணிக் கொடுக்கறவங்கதான்  ரிஷிகள்.. ..அப்படித்தான் நமக்கு இந்த அற்புதமான ஜோதிட சாஸ்திரமும் கிடைச்சிருக்கு... ஆனா, இது தெரியாம, ஜோதிட சாஸ்திரத்த வியாசர்தான் உருவாக்கினார்... பராசரர்தான் எழுதினார்னு எல்லாம் நாம சொல்லிட்டு இருக்கோம்...அவங்க மூலமா இந்த உலகத்துக்கு கிடைத்த பொக்கிஷம்தான் ஜோதிடம்..." இப்படி பொட்டுல அடிச்சமாதிரி பேசும் இவருதாங்க ராமச்சந்திரன்.., ராமச்சந்திரன் வராஹிமிகிரரின் 'பிரஹத்...

Friday, August 16

உடலிலிருந்து..பிரபஞ்சவெளிக்கு பயணித்த பரமஹம்சர்..!

சூழ்ந்திருக்கும் பக்தர்கள் கூட்டம்...தன்னை மறந்த நிலையில் பாவ சமாதியில் தன்னைமறந்த ஆனந்த நிலையில் பரவசமாக இருக்கிறார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்..! Sri Ramakrishna Paramahamsar ....1886ம் வருடம் .....................ஆகஸ்ட் 16 இதே நாள், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் தனது உடலிலிருந்து விலகி, பிரபஞ்சவெளியில் கலந்தார்.., அதற்கு முன்புவரை, ராமகிருஷ்ணர் இன்னைக்கு எந்த ஊர்ல இருக்காரு.. எத்தனை மணிக்குப் போனா அவரை தரிசிக்கமுடியும்  இப்படி...

Tuesday, August 13

சென்னையில இருந்து திருமலைக்கு பாதயாத்திரை!

AnandaNilayam ஏற்கனவே, எழுதப்பட்ட இந்தப்பதிவ 77வயது பெரியவரின்….7ஆயிரம் கிமீ..பாதயாத்திரை-108 திவ்யதேச தரிசனம்! நிறையபேர் பாத்திருக்காங்க.. நிறையபேர் தங்களுக்குள்ள பகிர்ந்துகிட்டும் இருக்காங்க.. இந்த பயணத்துல நாமும் பங்கெடுத்துக்க முடியும்னு ஏற்கனவே சொல்லியிருந்தேன்..உடலால இல்லன்னாலும்..மனசால அத செய்யமுடியும்..இந்த புனிதயாத்திரைக்கு நம்மால கொடுக்க முடிஞ்ச பணத்தையோ, பொருளையோ கொடுப்பதன் மூலமா..நாமும் இந்த புண்ணிய கைங்கர்யத்துல...

Monday, August 12

திருமாலின் அடுத்த அவதாரம்…சென்னையில்..?

தசாவதாரம் இதுதான் இன்னைக்கு பேசப்போற தலைப்பு “….கடவுளின் கரம்பிடித்து, ஞானமெனும் கடற்கரையில் சிறிதுநேரம் உலாவப்போகிறோம்..” இப்படித்தாங்க பேச ஆரம்பிச்சாரு..ஸ்ரீவிஜயகுமார ஸ்வாமிகள்.., சென்னை சாலிகிராமத்துல நேத்து(11ம்தேதி ஞாயிறு)  இவரோட ஆசிரமக் கிளை செயல்பட தொடங்கியது. அன்னைக்கு சாயந்திரம் 6மணிக்கு இப்படி ஒரு சத்சங்கத்துக்கும் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அவரோட பேச்சுல இருந்து அங்கங்க கொஞ்சம் மட்டும், நீங்க சுவைக்கறதுக்காக இங்க கொஞ்சம்...