Sunday, October 14

' 9 வருடங்களாக போதிதர்மர் தவம் செய்த குகையின் வீடியோ ! '

                                                                      

BODHIDHARMAR

இந்தியாவுல இருந்து சீனாவுக்கு போனபோது போதிதருமர் இந்த மலையிலதான் தங்கியிருந்தாரு. இந்த குகையிலயே தொடர்ந்து 9 வருஷம் தியானத்துல இருந்திருக்காரு.அதனால அவரோட நிழல் எதிர்ல இருந்த கற்கள்ல ஒரு அடையாளமா படிஞ்சிருக்கு. அத இப்போ போதிதர்மரோட நினைவா(Stone of Bodhidharma’s Shadow) இங்க இருக்கற மடாலயங்கள்ல வச்சு வணங்கிட்டு வறாங்க. 

போதிதருமர் இந்த குகையில தொடர்ந்து 9 வருஷம் தியானத்துல இருக்கக் காரணம் என்ன?

இன்னொரு புத்தரா கருதப்பட்ட போதிதருமருக்கும் அவருடைய குருவுக்குமான தொடர்புகள் இதபத்தியெல்லாம் கண்டிப்பா இந்தத் தொடர்ல நாம பேசியே ஆகனும்.

சூட்சுமவெளியிலயே உங்களயெல்லாம் அழைச்சிகிட்டு சுத்திகிட்டு இருக்கமே, அப்படின்னு ஒரு மாற்றத்துக்காகத்தான் இந்த வீடியோபதிவு..!



0 comments: