Monday, October 15

திருமலையில் திருவிழா!

                                     திருமலை திருப்பதி தேவஸ்தானம்ஸ், திருப்பதி                                                       ...

Sunday, October 14

Tuesday, October 9

'தேனீக்களுக்கு ஒரு மந்திரம்' - தொடரும் குருபரம்பரை - பாகம்04

குருபரம்பரை ஹிமாலயாஸ்ல என்னை மாதிரி நிறையபேர், ஆளுக்கு ஒரு குருகிட்ட பயிற்சி எடுத்துட்டு இருந்த காலம் அது ! என்னோட குருவோ சில பயிற்சிகளுக்காக, வேறொரு குருகிட்ட கொஞ்சநாள் இருந்துட்டு வரச்சொல்லி என்னை அனுப்பியிருந்தாரு. ரிஷிகேஸ்ல ஒரு மலைக்குகையில எப்பவும் தவம் செய்துட்டு இருப்பாரு அந்த சாமியாரு.    அவர பார்க்கபோகனும்னா, கங்கை ஆத்த கடந்து மலைமேல போகணும். ரொம்ப ஆபத்தான இடமது. அப்பவெல்லாம் ரிஷிகேஸ்ல மக்கள் நடமாட்டமே...

Saturday, October 6

'11 வயது சிறுவனின், 700 வருடங்களுக்கு முந்தைய முற்பிறவி அனுபவம்!' -தொடரும் குருபரம்பரை -பாகம்-03

வேப்பமரத்தடியில மக்கா பாபா காத்துகிட்டு இருந்தது ஒரு சிறுவனுக்காகன்னு சொல்லியிருந்தோமே அந்த சிறுவனோட பேரு ராஜா.வயசு 11! தாத்தா வயசுல இருக்குற ஒரு சாமியாருக்கும், பேரன் வயசுல இருக்குற ஒரு சிறுவனுக்குமான சந்திப்புல நமக்கு என்ன தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு…இருக்குங்க…குருபரம்பரையோட பல சூட்சுமங்கள நாம இதுல புரிஞ்சிக்கலாம். Magga Baba மக்கா பாபா(Magga Baba)! இங்க எப்படி கையில எப்பவும் விசிறியோட இருந்தவர விசிறி சாமியாருன்னு அடையாளப்படுத்தினமோ,...

Tuesday, October 2

'எங்க ஊர்ல இருந்த சாமியார(?) திருடிட்டு போயிட்டாங்க' -குருபரம்பரை -02

Rang Avadhoot Maharaj ரங் அவதூத் மகராஜ் . இவரைப் போன்றவங்களைபத்தி வெறும் தகவல்களா தெரிஞ்சிக்கிறதவிட, இவங்களோட அனுபவங்கள்தான் நமக்கு ரொம்பவே முக்கியம். அதுதான் குருபரம்பரைய நாம புரிஞ்சிக்கிறதுக்கு உதவியா இருக்கும்.அதனால, எழுத்துல ஒரு தொடர்ச்சிய எதிர்பாக்காம, கூடவே வாங்க, நாம போகவேண்டிய இடம் வந்துடும். முதல்ல ரங் அவதூத் மகராஜ், அடுத்ததா இவரு..! அழுக்கு சாக்கு, கையில  'மக்கு'ன்னு சொல்லபடுகிற ஒரு டீக்குவளை. எந்நேரமும் அந்த வேப்பமரத்தடியில்தான்...