Tuesday, December 11

ஓஷோவின் பிறந்தநாள்

உலகம் முழுக்க பலருக்கு ஆன்மதரிசனத்த போதிச்ச பகவான் ஓஷோவுக்கு இன்னைக்கு பிறந்தநாள். ஒவ்வொரு கணமும் அவர் மூலமா உலகம் முழுக்க பலருக்கு இன்னைக்கும் அவரோட தொடர்பு கிடைச்சிகிட்டேதான் இருக்கு. ஓஷோ மாதிரியான ஞானிக்கெல்லாம் உடல் ஒரு கருவி மட்டும்தான். அவரோட பேச்சுகளும், புத்தகங்களும் கூட ஒரு சாதாரண மனிதனுக்கு அவரோட அருகாமைய உணரவைக்கக்கூடிய அபூர்வ சக்தி பெற்றவை. அந்த மாபெரும் ஞானி, ஆன்மப்பேரொளி பகவான் ஓஷோ இந்த உலகத்துக்கு ஆசானாக வந்துதித்த இந்த நாளில் அவரை வாழ்த்துவோம்...தொடர்ந்து இந்த மானுடகுலத்துக்கு ஞான வழி காட்ட வேண்டுவோம்..!                                                                                                           ...

Tuesday, December 4

திருமலைக்கு வரும் காணிக்கைகள் பாகம்-01

ரொம்பநாளாகவே திருமலைக்கு வரும் காணிக்கைகளப்பத்தி எழுதணும்னு விருப்பம் இருந்துட்டே இருந்தது. பத்திரிகைகள்ல வரும் செய்திய பார்க்கற எல்லாருக்குமே, அந்த காணிக்கைய பத்தின ஒரு மலைப்பு மனசுல எழுவதுண்டு. அத பாக்கணும்னு எல்லாருமே ஆசைப்படுவாங்க. அதற்கான முதல் முயற்சி பெருமாள் அருளால இன்னைக்குதான் உத்தரவாகியிருக்கு. திருமலை திருப்பதியில பெருமாளுக்கு வரும் வித்யாசமான காணிக்கைகள பத்தி இந்தத் தொடர் உங்களுக்கு விளக்கமாக சொல்லும். பெருமாளுக்கு காணிக்கையாக்கப்பட்ட...

Monday, December 3

புத்தரின் போதிமர தரிசனம் - தொடரும் குருபரம்பரை

தொடரும் குருபரம்பரை இந்தத் தொடரில் என்னுடைய பணி அவர்கள் என்னை எழுதத் தூண்டும்போது எழுதுவது மட்டுமே, மற்றபடி முன்கூட்டியே திட்டமிட்ட எதையுமே இங்கு செயல்படுத்தமுடிவதில்லை. நானும் பலமுறை பலபுத்தகங்களை தரவிறக்கம் செய்து அவசரஅவசரமாக படித்து எழுத முயற்சி செய்தாலும் ஏதாவது ஒரு தடங்கல் ஏற்பட்டு பதிவேற்றமுடியாமல் ஆகிவிடும். அதனால், இப்போதெல்லாம், இயல்பில் விட்டுவிட்டேன். அது சிறப்பாகவே நடந்துவருகிறது, அப்படித்தான் இதுவும்..., புத்தம் சரணம் கச்சாமி குருபரம்பரையில்...

Saturday, November 17

குருபரம்பரை -அன்பின் அழைப்பு

குருவேசரணம்..! கேள்விகளோடு இவர் இருக்கும் திசைநோக்கித் தொழுதாலே போதும், பதில்கள் தானாக நம்மைத்தேடி வரும். என்னை  இவர்கள்தான் ஒவ்வொருகணமும் வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள். திருமலை திருப்பதி பெருமானே இங்கு குடிகொண்டு  இவர்களைத்தேடி வருகின்றவர்களுக்கு இவர்கள் மூலமாகஆசி வழங்கிக்கொண்டிருக்கிறார் .அந்த அற்புத அனுபவத்தை நான் மட்டுமல்ல..என்னைப்போல் உணர்ந்தவர்கள் ஏராளம். இவரை எல்லோரும் அன்புடன் கருமலை சித்தர் என்றும் அழைப்பதுண்டு. குருபரம்பரை...

Monday, October 15

திருமலையில் திருவிழா!

                                     திருமலை திருப்பதி தேவஸ்தானம்ஸ், திருப்பதி                                                       ...

Sunday, October 14

Tuesday, October 9

'தேனீக்களுக்கு ஒரு மந்திரம்' - தொடரும் குருபரம்பரை - பாகம்04

குருபரம்பரை ஹிமாலயாஸ்ல என்னை மாதிரி நிறையபேர், ஆளுக்கு ஒரு குருகிட்ட பயிற்சி எடுத்துட்டு இருந்த காலம் அது ! என்னோட குருவோ சில பயிற்சிகளுக்காக, வேறொரு குருகிட்ட கொஞ்சநாள் இருந்துட்டு வரச்சொல்லி என்னை அனுப்பியிருந்தாரு. ரிஷிகேஸ்ல ஒரு மலைக்குகையில எப்பவும் தவம் செய்துட்டு இருப்பாரு அந்த சாமியாரு.    அவர பார்க்கபோகனும்னா, கங்கை ஆத்த கடந்து மலைமேல போகணும். ரொம்ப ஆபத்தான இடமது. அப்பவெல்லாம் ரிஷிகேஸ்ல மக்கள் நடமாட்டமே...

Saturday, October 6

'11 வயது சிறுவனின், 700 வருடங்களுக்கு முந்தைய முற்பிறவி அனுபவம்!' -தொடரும் குருபரம்பரை -பாகம்-03

வேப்பமரத்தடியில மக்கா பாபா காத்துகிட்டு இருந்தது ஒரு சிறுவனுக்காகன்னு சொல்லியிருந்தோமே அந்த சிறுவனோட பேரு ராஜா.வயசு 11! தாத்தா வயசுல இருக்குற ஒரு சாமியாருக்கும், பேரன் வயசுல இருக்குற ஒரு சிறுவனுக்குமான சந்திப்புல நமக்கு என்ன தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு…இருக்குங்க…குருபரம்பரையோட பல சூட்சுமங்கள நாம இதுல புரிஞ்சிக்கலாம். Magga Baba மக்கா பாபா(Magga Baba)! இங்க எப்படி கையில எப்பவும் விசிறியோட இருந்தவர விசிறி சாமியாருன்னு அடையாளப்படுத்தினமோ,...

Tuesday, October 2

'எங்க ஊர்ல இருந்த சாமியார(?) திருடிட்டு போயிட்டாங்க' -குருபரம்பரை -02

Rang Avadhoot Maharaj ரங் அவதூத் மகராஜ் . இவரைப் போன்றவங்களைபத்தி வெறும் தகவல்களா தெரிஞ்சிக்கிறதவிட, இவங்களோட அனுபவங்கள்தான் நமக்கு ரொம்பவே முக்கியம். அதுதான் குருபரம்பரைய நாம புரிஞ்சிக்கிறதுக்கு உதவியா இருக்கும்.அதனால, எழுத்துல ஒரு தொடர்ச்சிய எதிர்பாக்காம, கூடவே வாங்க, நாம போகவேண்டிய இடம் வந்துடும். முதல்ல ரங் அவதூத் மகராஜ், அடுத்ததா இவரு..! அழுக்கு சாக்கு, கையில  'மக்கு'ன்னு சொல்லபடுகிற ஒரு டீக்குவளை. எந்நேரமும் அந்த வேப்பமரத்தடியில்தான்...