Saturday, June 28

' சென்னையில் வாழ்ந்த பறக்கும் பெண் சித்தர்..! ' தமிழ்த்தென்றல் திருவிகாவே நேரில் பார்த்திருக்கிறார்..!!

"…சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலம் சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும்.  அவ்வம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார்.   ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மாடியில் பறந்து வந்து நின்றார். மானுடம் பறக்கிறது என்றால் விந்தையல்லவா?  அக்காலத்தில் சென்னையில் வசித்த விஞ்ஞானிகள் பலர் சூழ்ந்து கொண்டு அம்மையார் நிலையை ஆராய்ந்தனர்.  அப்போது சென்னை மியூசியத் தலைவராக இருந்த ஓர்...

Thursday, June 26

அதிசய நிகழ்வின் வீடியோப்பதிவு...! ராம நாமத்தை நேரில் கேட்க வந்த குரங்கார் (அனுமன்)..!

'ராமநாமத்தை கேட்க அனுமனாக வெண்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள்' (முந்தைய பதிவு) இதுதான் நம்ம பிரபஞ்சவெளியில் பிளாக்ல இதுவரை எழுதப்பட்ட பதிவுகள்லயே, அதிகம் பேரால் ரசிக்கப்பட்ட ஒரு பதிவு.., காரணம், இந்த படங்கள்ல இருக்குற பக்தி பலரையும் சிலிர்க்கவைத்தது.., அப்படிப்பட்ட நிலையிலதான், இன்னைக்கு எதிர்பாராம,  அதே நிகழ்வோட ஆதாரமா,  அந்த ராமாயண உபன்யாசத்துக்கு குரங்குவந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் கிடைச்சது.., புகைப்படங்களப்பாத்து...

Sunday, June 15

'வெள்ளிப்பேழையை பரிசளிப்பவர்தான் உனது குரு..!' வெளிநாட்டு அன்பருக்கு விவேகானந்தர் சொன்ன தீர்க்க தரிசனம்..!!

உலகம் ஓர் அற்புதம்…அந்த அற்புதம் எத்தனையோ கோணங்களில் எத்தனையோ முறைகளில் வெளிப்படும் விதங்கள்கூட அதிசயங்களே… அந்த அதிசயங்கள் பலநூறு, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஞானியாக, ஒரு சித்தபுருஷனாக பூவுலகில் அவதரிக்கின்றன. ராமனோ, கண்ணனோ, ஏசுவோ, நபிகளோ…அப்படி அவதரித்தவர்களே. ராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் அப்படி அவதரித்தவர்களே ஆவர். ...

Tuesday, May 13

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் - 24

முந்தைய பதிவு (பாகம் 23) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகளின் பேச்சு தொடர்கிறது.., "....இந்த ஊருக்கு ஏன் சென்னைன்னு பேரு வந்தது தெரியுமா..? சென்னப்பநாயக்கர்னு ஆண்டாராம்..நோ..நாம வச்சிக்கிட்டோம்.., சென்னை அப்டின்னு இருக்கும்.. அத பிரிச்சீங்கன்னா, செம்மையான நெய்னு அர்த்தம்.. செம்மையான நெய் எப்ப வரும் தெரியுமா..உடலிலே எந்த குறையும் இல்லாத பசுமாடு கன்றை ஈன்ற பிறகு,  முதல் 7 வாரத்தில் கிடைக்கக்கூடிய பாலில் இருந்து எடுக்கப்பட்ட நெய்க்கு பேருதான்...

Monday, May 12

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் - 23

முந்தைய பதிவு (பாகம்22) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகள் பேச்சு தொடர்கிறது.., "...எந்த ஒரு மனிதனும் கடவுளைத்தேடி கண்டடைய முடியவே  முடியாது..நீங்க தேடினீங்கன்னாவே மாட்னீங்க..,தேடறதுக்கு வந்து எங்கயோ மறைந்திருக்ககூடிய மறைபொருள் எல்லாம் அல்ல  இறை தத்துவம்.., வேகண்டா இருக்கு..வாப்பா..தயவுசெய்து என்ன அலவ் பண்ணேன்..உள்ள அலவ் பண்ணு..கெஞ்சுது..இறை அனுபூதி கெஞ்சுது..நாம தயாரா இல்ல..நோ..,ஆகையால இப்ப நாம என்னா கத்துக்கணும்..அலவ் பண்ண கத்துக்கணும்..எந்த...

Sunday, May 11

உயிரோடு மீன் முழுங்கிய குரு, சிஷ்யர்களுக்கு ஒரு யோக பாடம்..!

கோரக்நாத் அடர்ந்த காடு, கரடுமுரடான பாதை, எங்களோட குருநாதர் முன்னால நடந்து போயிட்டே இருந்தாரு .., அவர நாங்க எல்லாரும் பின்தொடர்ந்து போயிட்டே இருந்தோம்.. எல்லாவகையிலயும், குருவோட வழியத்தானே சீடர்கள் பின்பற்றனும்..நாங்களும் அவர் பின்னாலயே போய்ட்டு இருந்தோம்..அப்பதான் வழியில நீர்தேக்கம் குறுக்கிட்டது. அது ரொம்பவே, அழுக்கா, பார்க்க சாக்கடையாட்டமா இருந்தது..கொஞ்சநேரம் அந்த நீர்த்தேக்கத்த நின்னு கவனிச்சிட்டே இருந்தாரு குருநாதர். இத...

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் - 22

முந்தைய பதிவு (பாகம் 21) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகளின் பேச்சு தொடர்கிறது.., "...சிம்ப்ளா ஒரு விஷயம்..எனக்கே நடந்த ஒரு விஷயம் பாருங்களேன்.., ஆசிரமத்துல யங்ஸ்டர்ஸ் நிறைய வருவாங்க..நம்பள தேடி..நல்ல பசங்க.., தம்பி…வாழ்க்கைய நல்லா என்ஜாய் பண்ணனும்னா, எதிரிகள் இருக்கக்ககூடாதுயா..எதிரிகளே இருக்கக்கூடாது..அப்படின்னு சொல்லிட்டு எல்லாருக்கும் ஒரு டம்மி ஷீட்டு கொடுத்தேன்..பேனா கொடுத்தேன்..யார்..யார் உனக்கு நெகடிவ்வா தெரியறாங்க..எழுதுறா..அப்படின்னேன்..எல்லா...