Saturday, November 2

பூமியைத்தாக்க வந்த நரகா கிரகம், ராமர்,மஹாவீரர், 16ஆயிரம் கோபியர்கள், எஸ்கிமோக்கள்-தீபாவளியின் சுவையான பின்னணி

14 ஆண்டுகள் வனவாசம் முடிச்சிட்டு ராமர் இன்னைக்குதான் சீதையோடு நாடு திரும்பி பட்டாபிஷேகம் செஞ்சிக்கிட்டாரு.. ஜெயின் மதத்தை ஏற்படுத்தின மஹாவீரர் இந்த நாள்லதான் சமாதியடைஞ்சிருக்காரு… நரகாசூரன் சிறைபடுத்தி வச்சிருந்த 16 ஆயிரம் கோபியர்களை அந்த சிறையிலிருந்து கண்ணன் விடுவித்த நாள் இன்னைக்கு… ஆர்ட்டிக் வட்டத்திலே இருக்குற எஸ்கிமோக்கள், ஆறுமாத இருட்டுக்குப் பின்னால விளக்கு ஏற்றுவதும் இன்றுதான்..இந்த நாளை அவர்கள் நித்யஜோதின்னு குறிப்பிடறாங்க.. சுமார்...

Saturday, October 5

'தேவலோகத்துக்கு பறந்து சென்ற கருடன்..!'

'தேவலோகத்துக்கு பறந்து சென்ற கருடன்' "...வேதவிற்பன்னர்களும், பக்தர்களும் கூடி நின்னு, கருடனுக்கு எல்லா மரியாதையும் செஞ்சு, முறைப்படி எல்லா பூஜைகளையும் செஞ்சு, இதோ..இன்னைக்கு சாயந்திரம் 5 மணியில இருந்து, 6 மணிக்குள்ள அவர தேவலோகத்துக்கு வழியனுப்பி வச்சிருக்காங்க. இந்த கலியுகத்துல மானுட குலத்தை பாவங்கள்ல இருந்து காப்பாத்தி, மோட்சத்துக்கு வழிகாட்டிட்டு இருக்கும்  அந்த வேங்கடவனுக்கு பிரம்மா நன்றி தெரிவிச்சு இன்னையில இருந்து ஒரு 9 நாளுக்கு...

Thursday, September 12

'தீயில் இருந்து பறந்து வந்தது…,' விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதாவின் அற்புத அனுபவம்..!

சாரதா தேவியுடன் நிவேதிதா “….நல்ல தூக்கத்துலதான் அப்படி ஒரு கனவு…இராமகிருஷ்ண பரமஹம்சரோட உருவம் என் கண்ணுக்கு அச்சு அசலா காட்சி தந்தது..ஆனா, அடுத்து நான் நேரடியா பாத்த காட்சி, என்னை பதற வச்சிருச்சு..நான் பாத்துட்டு இருக்கும்போதே.... அந்த மகானோட ஆன்மா,தன்னோட உடல விட்டு வெளியேற..அந்தக்காட்சி எனக்கு துல்லியமா தெரிஞ்சது..இது என்ன பதட்டப்பட வச்சாலும், இப்படி ஒரு காட்சிய பாக்கறது எனக்கு ஒரு புது அனுபவம்.. ..காலையில எழுந்ததும் இந்தக்கனவு..ஒரு தெளிவான...

Monday, September 9

என்னையும், ரஜினிகாந்தையும்(?) நேரில் வந்து பார்த்த மஹாஅவதார் பாபாஜி..! ஒரு யோகா மாஸ்டரின் நேரடி வாக்குமூலம்..!

மஹாஅவதார் குகைக்குள் ரஜினிகாந்த்..! “..இன்னும் ஒரு மூணு மாசத்துக்குதான் நான் உயிரோடு இருப்பேன்னு டாக்டர்ங்க சொல்லிட்டாங்க..எனக்கு அத கேட்டதும், ஒண்ணுமே புரியல.. அப்போ நான் பாட்னா இன்ஜினியரிங் காலேஜ்ல முத வருஷம் படிச்சிட்டு இருந்தேன்.. அப்போதான், எனக்கு ரொம்ப உடம்புக்கு முடியாம போயிடுச்சுன்னு,டாக்டர பாக்க போயிருந்தேன்.. பரிசோதனை செஞ்சி பார்த்த டாக்டர்ஸ் என்னோட இதயத்துல மூணு வால்வுமே பழுதடைஞ்சி போயிருந்தத கண்டுபிடிச்சாங்க.. அதுக்கப்புறமாதான்...

Monday, August 26

'தீ இவரைத் தொடுவதில்லை..,' வெளிநாட்டினர் ஆய்வு செய்த சாமியார்..!

' யாகத்தீக்குள் ராம்பாவ் சுவாமிகள் ' சமீபத்துலதான் இவரப்பத்தி நினைவு வந்தது.., ஃபயர்யோகி (FIRE YOGI)…இப்படித்தான் அவர குறிப்பிடுவாங்க, அவரோட பேரு, ராம்பாவ் சுவாமிகள்..! ராம்பாவ் சுவாமிகள் தஞ்சாவூரச் சேர்ந்தவரு.., இவரோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா, இவரு நடத்தும் 14 மணி நேர தொடர்யாகம்..! நாலடிக்கு, நாலடியில யாகசாலை அமைச்சு, விநாயகருக்கு ஒரு ஸ்பெஷல் யாகம் நடத்துவாரு.., அந்த யாகத்துல போட   50 கிலோ நெய், 400 கிலோ மரக்குச்சி, 200...

Sunday, August 25

அனுமன்(குரங்காக வரும்) அனுமதித்தால் மட்டுமே தீர்த்தம்.., தீர்த்தமலையில்..ஓர் விநோதம்..!

தீர்த்தமலை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல பழமையான கோயில்..தீர்த்தகிரீசுவரர் ஆலயம். தீர்த்தமலைய சம்திங் ஸ்பெஷல்னுதான் சொல்லணும்..! பலமுறை இங்க போற வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்கு..இப்பவும் கொஞ்சநாளா  இங்க போகணும்னு மனசுக்குள்ள ஒரு ஏக்கம்..இந்த சமயத்துலதான், தீர்த்தமலையப் பத்தி தினந்தந்தியில அழகான ஒரு கட்டுரைய எழுதியிருக்காங்க.., தினந்தந்தியில் வெளியான கட்டுரை ஏறக்குறைய எனக்கு திரும்பவும் தீர்த்தமலைய நேர்ல பார்த்தமாதிரியே ஒரு உணர்வு.., சாதாரணமா,...

Thursday, August 22

இமயமலை குகைகளுக்குள்ளே, வெளியுலகம் அறிந்திராத ரகசிய குருகுல வாழ்க்கை..!

இமயமலை குகைகளுக்குள்ள..நிறையபேரு தவம் செஞ்சிட்டு இருக்கறதா, நாம எல்லாருமே கேள்விப்பட்டிருப்போம்.., அது எவ்ளோ பெரிய குகையா இருக்கும்..என்ன ஒரு ஆள் உட்கார்ற அளவு இருக்கும்..இல்லன்னா..இன்னும் கொஞ்சம் பெரிசா இருக்கும்.. அவ்ளோதானே..,அப்படின்னுதானே கேக்கறீங்க.., ஆமாங்க..நாமெல்லாம் இதுவரை கேள்விப்பட்டிராத ஆச்சரியமான தகவல்கள, இந்த இமயமலை குகைகளுக்குள்ள நேரடியா பாத்துட்டு வந்தவரோட அனுபவத்ததான் நாம இப்ப பேசிகிட்டு இருக்கோம்.. ஞானி லட்சுமணன்..நேத்துதானே..பிரபஞ்சவெளியில...

11 வயது சிறுவனைத் தேடி வந்த குருநாதருக்கு வயது 360..!

11 அணையாதீபம்..அருள் பேரொளி..!  மன்னார்குடிக்கு பக்கத்துல பெரிய ஜமீன்..1600 ஏக்கருக்கு நிலபுலன்..ஆனா வாரிசுதான் இல்ல..அந்த ஜமீன்தாரருக்கு ஏற்கனவே மூணு மனைவி…இதுல வாரிசுக்காகவே..நாலாவது மனைவியும் வந்தாச்சு..ஆனாலும்..குழந்தை இல்ல.. கோயில்,கோயிலா சுத்தியும் பலனில்ல..எத்தனையோ பரிகாரம் செஞ்சும் பிரயோஜனமில்ல..மலடிங்கற பட்டத்தோடதான் எல்லாருமே இருக்கப்போறமா அப்படின்றதுதான் ஜமீன்தாரோட நாலு மனைவிகளுக்குமே கவலை.., இந்த சமயத்துலதான் அந்த ஜமீனுக்கு...