Tuesday, February 18

இன்று திருப்பதிக்கு விருது..!

திருப்பதியின் வசீகரம்..! இரண்டாயிரமாண்டு பழமையான திருவேங்கடமுடையான் திருக்கோயில்.., அவரை தரிசிக்க படையெடுக்கும் கோடானுகோடி பக்தர்கள்.., திருமலையை தாங்கி நிற்கும் திருப்பதி..! 2012-13 ம் ஆண்டு உலகம் முழுவதிலும் இருந்து வேங்கடவனை தரிசிக்க வந்த பக்தர்களின் எண்ணிக்கை 2 கோடி..! காணிக்கையாக பெருமாளுக்கு வந்த ஆண்டு வருமானமோ ரூ.2250 கோடி ..! இப்படி பழம்பெருமை வாய்ந்த திருமலை திருப்பதிக்கு விருது கொடுத்து தன்னை பெருமைபடுத்திக்கொள்கிறது மத்திய அரசு.., Best...

Monday, February 10

இன்றும் முருகர் தவம் செய்துகொண்டிருக்கும் இடம்.! பிப்ரவரி 14 பௌர்ணமி அன்று எல்லோரும் தரிசிக்கலாம்..!

திருமலை திருப்பதி - பிரபஞ்ச ரகசியங்கள் - பாகம் - 09 (2014ஜனவரி 25 அன்று தந்தி டிவியில் ஒளிபரப்பான பகுதியிலிருந்து) முருகனுக்கும், பெருமாளுக்கும் என்ன தொடர்பு, முருகன் எப்போ திருமலைக்கு வந்தாரு..இப்படி நமக்கும் நிறைய கேள்விகள் இருந்தது. அதே மாதிரி நிறையபேர் கேள்வி கேட்டிருந்ததால, அதையெல்லாம், இந்த நிகழ்ச்சியில பதில் சொல்லிட்டு இருக்குற திருப்பதி கோயில் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் முன்னால வச்சோம்..அதுக்கு அவர் சொன்ன பதில்தான் இந்த...

திருமலையில் சாமியை தரிசிக்கும் முறை எது ? சொல்லித்தருகிறார் கோயில் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர்

திருமலை திருப்பதி - பிரபஞ்ச ரகசியங்கள் - 07 ( தந்தி டிவியில் 2014 ஜனவரி -19ம்தேதி ஒளிபரப்பான பகுதியிலிருந்து ) ஓம் நமோ வேங்கடேசாய..! திருமலை திருப்பதி  கோயிலின்  பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் சொல்லும் யாத்திரா கிரம ம் பற்றி கேளுங்கள் , "திருவேங்கடமுடையான் தரிசனத்திற்காக திருப்பதிக்கு வருகைதரும் பக்தர்களுக்கு இங்கு தரிசனம் செய்யவேண்டிய முறை யாத்ராகிரமம் பற்றி சொல்ல விரும்புகிறேன். வேங்கடாசல மஹத்மியம் எனும் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும்...

Sunday, February 9

திருமலையில் சுவாமிக்கு அபிஷேகம் எப்படி செய்கிறார்கள்..சொல்கிறார் கோயில் அர்ச்சகர் ரமண தீட்சிதர்

திருமலை திருப்பதி - பிரபஞ்ச ரகசியங்கள் - பாகம் - 06  (ஜனவரி 18 அன்று தந்தி டிவியில் ஒளிபரப்பான பகுதியில் இருந்து ) இந்த நிகழ்ச்சிக்கு சில பக்தர்களோட கேள்விகள் வந்திருந்தன. அதுல சிலர் அபிஷேகம் எப்படி செய்யப்படுதுன்னு தெரிஞ்சிக்க ஆர்வமா கேட்டிருந்தாங்க.அதனால, இந்த நிகழ்ச்சிமூலமா, திருமலை திருப்பதி கோயில்ல மூலவருக்கு எப்படி அபிஷேகம் செய்யப்படுதுன்னு விவரமா சொல்லியிருக்காரு கோயிலின் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் திருமலை திருப்பதி...

திருமலையில்தான் எத்தனை எத்தனை தீர்த்தங்கள்..?

திருமலை திருப்பதி - பிரபஞ்ச ரகசியங்கள் - பாகம் - 05  (ஜனவரி 12 வைகுண்ட துவாதசி யன்று தந்தி டிவியில் ஒளிபரப்பானது) டாக்டர் ரமண தீட்சிதர் சொல்கிறார்  "..இன்று வைகுண்ட துவாதசி. புண்ணியதினமான வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த வைகுண்ட துவாதசியும் அதே அளவிற்கு புண்ணியமான நாள் என்றும், இன்று கூட(ஜனவரி 12 வைகுண்ட துவாதசி) வைகுண்ட பிரதட்சணம் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து விடப்படுகிறது.  இன்று விசேஷமாக சக்கரஸ்நானம் நடைபெறுகிறது. திருமாலுடைய திவ்ய...

திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்..!

(தந்தி டிவியில் சனி,ஞாயிறுதோறும் காலை 7.10 மணிக்கு (சுமார்) ஒளிபரப்பாகும் திருமலை திருப்பதி – பிரபஞ்ச ரகசியங்கள் தொடரிலிருந்து, ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பான தகவல்கள் இங்கே மீள்பதிவு செய்யப்படுகிறது. இன்று நாம் பார்க்கவிருப்பது வைகுண்ட ஏகாதசி (ஜனவரி11)அன்று ஒளிபரப்பான பகுதியிலிருந்து  )  திருமலை திருப்பதி கருவறை மூலவர் சிலை..! வருஷத்துக்கு ஒருமுறைதான் திருப்பதிக்கு போகமுடியுது…அதுலயும், அங்க இருக்குற கூட்டத்துல பலமணிநேர காத்திருத்தலுக்கு...