Thursday, September 12

'தீயில் இருந்து பறந்து வந்தது…,' விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதாவின் அற்புத அனுபவம்..!

சாரதா தேவியுடன் நிவேதிதா “….நல்ல தூக்கத்துலதான் அப்படி ஒரு கனவு…இராமகிருஷ்ண பரமஹம்சரோட உருவம் என் கண்ணுக்கு அச்சு அசலா காட்சி தந்தது..ஆனா, அடுத்து நான் நேரடியா பாத்த காட்சி, என்னை பதற வச்சிருச்சு..நான் பாத்துட்டு இருக்கும்போதே.... அந்த மகானோட ஆன்மா,தன்னோட உடல விட்டு வெளியேற..அந்தக்காட்சி எனக்கு துல்லியமா தெரிஞ்சது..இது என்ன பதட்டப்பட வச்சாலும், இப்படி ஒரு காட்சிய பாக்கறது எனக்கு ஒரு புது அனுபவம்.. ..காலையில எழுந்ததும் இந்தக்கனவு..ஒரு தெளிவான...

Monday, September 9

என்னையும், ரஜினிகாந்தையும்(?) நேரில் வந்து பார்த்த மஹாஅவதார் பாபாஜி..! ஒரு யோகா மாஸ்டரின் நேரடி வாக்குமூலம்..!

மஹாஅவதார் குகைக்குள் ரஜினிகாந்த்..! “..இன்னும் ஒரு மூணு மாசத்துக்குதான் நான் உயிரோடு இருப்பேன்னு டாக்டர்ங்க சொல்லிட்டாங்க..எனக்கு அத கேட்டதும், ஒண்ணுமே புரியல.. அப்போ நான் பாட்னா இன்ஜினியரிங் காலேஜ்ல முத வருஷம் படிச்சிட்டு இருந்தேன்.. அப்போதான், எனக்கு ரொம்ப உடம்புக்கு முடியாம போயிடுச்சுன்னு,டாக்டர பாக்க போயிருந்தேன்.. பரிசோதனை செஞ்சி பார்த்த டாக்டர்ஸ் என்னோட இதயத்துல மூணு வால்வுமே பழுதடைஞ்சி போயிருந்தத கண்டுபிடிச்சாங்க.. அதுக்கப்புறமாதான்...