Sunday, July 28

போதிதருமரும் நானும் ஒன்றாகச் சுற்றித் திரிந்தோம் - ஒரு ஞானி வெளியிட்ட முற்பிறவி ரகசியம்

வாங்க..இப்போ  நான் சொல்லப்போறது எல்லாமே நேரடியா என்னோட அனுபவங்கள்...நான் நேரடியா உணர்ந்ததுக்கு சாட்சிகள் தேவையில்ல...ஆனா, இப்போ நான் சொல்லப்போற எல்லாமே சத்தியமானவை. இத நான் உணர்ந்த தருணம் ரொம்பவே அற்புதமானது.., அந்த சமயத்துல வார்த்தைகள்ல விவரிக்க முடியாத உன்னதமான தியானநிலையிலயே நான் தொடர்ந்து இருக்கத் தொடங்கினேன். அப்போதான் என்னால சில  குறிப்பிட்ட நிலைகளுக்கெல்லாம் போக முடிஞ்சது.  தியானத்துல படிப்படியா வெவ்வேற இடங்களுக்கு...

Wednesday, July 24

42 ஞானியரின் சங்கமம் !

குருபரம்பரையில எழுதறதுக்காக இவங்கள்ல சிலரைப்பத்தி படிச்சிட்டு இருந்தப்போ இப்படி ஒரு குரூப் போட்டோவ குருபூர்ணிமா அன்னைக்கு பார்க்க நேர்ந்தது. ஓரே எடத்துல ஞானமடைஞ்சவங்கள ஒண்ணா பார்க்கறது விவரிக்கமுடியாத ஓர் அனுபவம்.இந்தியா முழுக்க இப்படி ஒருத்தரல்ல..நூறுபேரல்ல...ஆயிரக்கணக்குல ஞானிகள் இருந்துட்டு தான் இருக்காங்க. நம்மோட அறியாமையினால இந்தகாலத்துல அதெல்லாம் சாத்தியமில்லன்னு பொத்தாம்பொதுவா கமெண்ட் அடிச்சிட்டு போயிட்டே இருக்கோம். ஆனா, கொஞ்சம் கவனம்...

Monday, July 22

இன்றைக்கு பௌர்ணமி.! Webcam மூலமா திருவண்ணாமலைய நேரடியா பார்க்க ஒரு வசதி

திருவண்ணாமலை பின்னணியில் பகவான் யோகிராம் சுரத்குமார் இன்னைக்கு ஆனி பௌர்ணமி,எல்லாராலயும் கிரிவலத்துக்காக திருவண்ணாமலைக்கு  போகமுடியாது. ஆனா, இருந்த இடத்துல இருந்தே திருவண்ணாமலைய நேரடியா தரிசனம் செய்ய முடியும்.   webcam மூலமா live -ஆ 60நொடிகளுக்கு ஒருமுறை திருவண்ணாமலைய பதிவு செஞ்சு இந்த வலைதளத்துல ஆட்டோமேடிக்கா பதிவேற்றம் செய்ய மாதிரி  செட் பண்ணியிருக்காங்க.தினமும் காலைல 6 மணியில இருந்து இந்த கேமரா மலைய படம்புடிக்கத் தொடங்கிடுது....

Saturday, July 20

காந்தியின் ராமனும், ராமாயண ராமனும்..!

சில நாட்களா கம்பராமாயணத்து மேல ஒரு ஈர்ப்பு.  கிடைக்கற நேரங்கள்ல இணையத்துல படிக்கத் தொடங்கினேன்.கொஞ்சம் படிச்சதுலயே அதுல இருக்குற சிலிர்ப்பூட்டும் உணர்வுகள் என்னை  ஆக்ரமிக்கத் தொடங்குச்சு. குறிப்பா, அனுமன் முதன் முதலா ராமனை பார்த்த இடம். ராமா,ராமா சுக்ரீவனைத் தேடி ராமனும், லட்சுமணனும் காட்டுக்குள்ள வந்துட்டு இருக்காங்க. வில்லோட வர்ற இவங்க இரண்டுபேரையும் தூரத்துல இருந்தே பார்த்துட்டு தன்னோட அண்ணன் வாலிதான் தன்னை கொல்ல இவங்கள அனுப்பியிருக்கிறதா...

Thursday, July 18

Friday, July 12

இதோ..நேரில் வந்த மகான்..!

கவிஞர் பெருமாள் ராசு அய்யா அவர்கள்   பகவான் யோகிராம்சுரத்குமாருடனான தனது அனுபவங்களை பல இடங்களில் தொடர்ந்து பதிவு  செய்து வருகிறார். அவருடன் இருக்கும் சமயங்களில் பலவிதமான சிலிர்ப்பூட்டும் அனுபவங்களை நாங்களும் உணர்ந்திருக்கிறோம். அப்படி அய்யா அவர்கள் எங்களுடன் பகிர்ந்துகொண்ட ஒரு நிகழ்வை அவருடைய வரிகளின் மூலமாகவே இங்கு பகிர்ந்துகொள்வது பலருக்கும் பலனளிக்கும் என்பதால் அய்யாவின் பிறந்த நாள் விழாவில் வெளியிடப்பட்ட இதோ ஒரு இதிகாசம் எனும்...