
14 ஆண்டுகள் வனவாசம் முடிச்சிட்டு ராமர் இன்னைக்குதான் சீதையோடு நாடு திரும்பி பட்டாபிஷேகம் செஞ்சிக்கிட்டாரு..
ஜெயின் மதத்தை ஏற்படுத்தின மஹாவீரர் இந்த நாள்லதான் சமாதியடைஞ்சிருக்காரு…
நரகாசூரன் சிறைபடுத்தி வச்சிருந்த 16 ஆயிரம் கோபியர்களை அந்த சிறையிலிருந்து கண்ணன் விடுவித்த நாள் இன்னைக்கு…
ஆர்ட்டிக் வட்டத்திலே இருக்குற எஸ்கிமோக்கள், ஆறுமாத இருட்டுக்குப் பின்னால விளக்கு ஏற்றுவதும் இன்றுதான்..இந்த நாளை அவர்கள் நித்யஜோதின்னு குறிப்பிடறாங்க..
சுமார்...