tag:blogger.com,1999:blog-7027141059746755239.post131050447746732934..comments2023-05-31T20:33:08.342+05:30Comments on பிரபஞ்சவெளியில்: திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்..!Anonymoushttp://www.blogger.com/profile/10469543863624230151noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7027141059746755239.post-50129485481119884402019-04-06T17:19:14.069+05:302019-04-06T17:19:14.069+05:30உண்மை தான் பல தடவை அவ்வாறு வேண்டுதல்களை சொல்ல மறந்...உண்மை தான் பல தடவை அவ்வாறு வேண்டுதல்களை சொல்ல மறந்ததுண்டு ஆனால் சென்ற முறை சென்றபோது ஒருமுகமாக பெருமாளை தரிசித்து வேண்டுதல்களை வைத்து விட்டேன்.Anonymoushttps://www.blogger.com/profile/00590754051330625290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7027141059746755239.post-65445321100882429372018-02-14T14:42:42.269+05:302018-02-14T14:42:42.269+05:30மூலவர்மூ எந்த திசை நோக்கி இருக்கிறது.?மூலவர்மூ எந்த திசை நோக்கி இருக்கிறது.?Anonymoushttps://www.blogger.com/profile/01242255959190289220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7027141059746755239.post-34432845695942191912017-11-07T21:09:09.818+05:302017-11-07T21:09:09.818+05:30திருப்பதியில் கஜானா உள்ளதா?திருப்பதியில் கஜானா உள்ளதா?Austin Creationhttps://www.blogger.com/profile/01387878909740706410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7027141059746755239.post-18473175199525095212016-02-18T13:58:53.748+05:302016-02-18T13:58:53.748+05:30This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7027141059746755239.post-53780695881927607332014-03-26T10:17:10.004+05:302014-03-26T10:17:10.004+05:30உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
கூட்டம் க...உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.<br /><br />கூட்டம் கூட்டமாகப் போய்க் கும்பிடும் எந்த இடத்திலும் நீங்கள் கூறியதுபோன்ற மறதி ஏற்படுவது சகஜம்தான். அங்கே நகரு நகரு என்ற குரல் மட்டுமே காதில் விழும். அமைதியாக ஒரு கோவிலுக்குப் போய் கடவுள் முன் நின்றாலே நாம் மனதில் நினைத்துக் கொண்டு போவது நினைக்கு வருகிறது. மிகுந்த மன அமைதியும் கிடைக்கிறது.<br /><br />கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7027141059746755239.post-86952267536689165392014-02-09T21:46:09.533+05:302014-02-09T21:46:09.533+05:30திருமலையில் இருக்கும் தெய்வம் விஷ்ணுவா இல்லை முருக...திருமலையில் இருக்கும் தெய்வம் விஷ்ணுவா இல்லை முருகனா ?<br /><br />'அதிவோ அல்அதிவோ ஸ்ரீஹரி வாசமு' என்று அன்னமையா பாடலுக்கு ஏற்ப திருமலை விஷ்ணு கோவில் தான். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். திருமலை தெய்வம் முருகனாக இருக்கலாம் என்று கூறுவோர் எழுப்பும் கேள்விகளுக்கு விளக்கம் இதோ:<br />1. ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்ற கூற்று போலவே தமிழில் இன்னொன்றும் இருக்கிறது. ‘மலை இருக்கும் இடமெல்லாம் மால் இருக்கும் இடம்’. குன்று என்பது சிறியது. நடந்தே கடக்கக்கூடியது. குன்றின் மேல் குகை இருக்கும். இது பழந்தமிழர் வாழ்ந்த இடம். ஆனால் மலை என்பது பெரியது. திருமலை குன்றல்ல. மலைத்தொடர்.<br />2. திருமலை கோவிலில் வைணவ சிற்பங்கள் இல்லை: வைணவ திரு தலங்கள் இரண்டு ஆகம விதிப்படி அமைக்கபெறுகின்றன. அவை வைகாநஸம் மற்றும் பான்சராத்ரம். திருமலை வைகாநஸ விதிப்படி கட்டப்பட்டது. இந்த விதிப்படி பிரதான தெய்வம் தவிர மற்ற தெய்வங்கள் பெரிதாக பூஜிக்கப்படுவதில்லை<br />3. பாலாஜி என்ற பெயர் 'பாலன்' என்ற பெயரில் இருந்து வந்தது. பாலன், குமரன் எல்லாம் முருகனை குறிக்கும்: பாலாஜி என்பதற்கு பெயர் காரணம் வேறு. அதில் இருக்கும் ‘BALA’ தமிழ் அல்ல, வடமொழி. வட இந்தியாவில் சிவனை போலேநாத்(கூப்பிட்டாலே போதும் அருள் புரிபவர்) என்றும் விஷ்ணுவை பலநாத்(சக்தியின் முழு வடிவமானவர்) என்றும் அழைப்பார்கள். BalaNAATH & BalaJI, மருவி பாலாஜி ஆகிவிட்டது.<br />4. மற்ற வைணவ கோவில்களில் இருப்பது போல் நான்கு கைகள் இல்லை: எழுமலையான், விஷ்ணுவின் அவதாரம் இல்லை(not an incarnation). ராமன் (திரேத்தா யுகம்), கண்ணன்(துவாபர யுகம்) போன்று மனித உருவில் வந்த கலியுக தெய்வம்(manifestation). ஆதலால் மனித உருவத்திலேயே காட்சி தருகிறான்.<br />5. மூலவர் சிலையில் ருத்திராக்ஷமும் கையில் வேலும் உள்ளது. அதை மறைக்கவே நாமம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன: நிச்சயம் இல்லை. இப்பொழுது கூட்டம் மிகுதியால், திருமலைக்கு வரும் அனைவரும் இறைவனை தரிசனம் செய்ய வேண்டி அபிஷேகம் விரைவாக நடக்கிறது. 40 வருடங்களுக்கு முன் அபிஷேகம் நடந்த போது இடையில் ஒரு வேட்டி மட்டும் கட்டிய நிலையில் நான் தரிசித்து இருக்கிறேன். அப்படி எதும் இல்லை என்று என்னால் அடித்து கூறமுடியும்.<br />6. வைணவ கோவில்களில் மொட்டை போடும் பழக்கம் இல்லை, இது ஜைன / புத்த மத பழக்கம்: முடி காணிக்கை என்பது திருமலைக்கு மட்டுமே உரித்தான ஒன்று. பிற்பாடு தான் மற்ற கோவில்களிலும் உண்டானது. அரசன் ஒருவன் தனது இருமுடியை மழித்து காணிக்கை ஆக்கி இறைவனிடம் சரண் அடைந்த நாள் முதல் இது தொடர்வதாக கேள்வி.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7027141059746755239.post-34214254830625458232014-02-09T21:11:15.901+05:302014-02-09T21:11:15.901+05:30மிகவும் பயனுள்ள தகவல்கள்..
பகிர்வுகளுக்குப் பாராட...மிகவும் பயனுள்ள தகவல்கள்..<br /><br />பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7027141059746755239.post-54604420862306855122014-02-09T20:43:04.546+05:302014-02-09T20:43:04.546+05:30தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிபிரபஞ்சவெளியில்http://prabanjaveliyil.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7027141059746755239.post-47692489991031049512014-02-09T20:21:41.118+05:302014-02-09T20:21:41.118+05:30வியப்பாகத் தான் இருக்கிறது...! திருப்பதியின் பிரதா...வியப்பாகத் தான் இருக்கிறது...! திருப்பதியின் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் அவர்களின் விளக்கங்களுக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com