Saturday, August 10

நித்யாநந்தா பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்

ஆகஸ்ட் 8 ம்தேதி மஹாசமாதி தினத்துக்காக, நாம தொடர்ந்து பகவான் நித்யானந்தாவ பத்தி தொடர்ந்து இங்கே எழுதிட்டு இருந்தோம்.நீங்களும் நிறையபேர் வந்து படிச்சீங்க.

நேத்து எதேச்சையா, என்னோட குறிப்புகள்ல சிலத தேடிட்டு இருந்தப்போதான் ஏற்கனவே, எழுத்தாளர் ஜெயமோகன் அவரோட வலைப்பக்கத்துல பகவான் நித்யானந்தரபத்தி விரிவான கட்டுரை ஒன்னு எழுதியிருக்கறத பார்த்தேன்.

என்னைப்போல ஏராளமானவங்கள வசீகரத்த எழுத்துக்குச் சொந்தக்காரரான எழுத்தாளர் ஜெயமோகனோட வரிகள்ல பகவான் நித்யானந்தர் எப்படி சொல்லப்படுறார்னு நீங்களும்தான் படிச்சுப்பாருங்களேன்.

 எழுத்தாளர் ஜெயமோகன்(இங்கே கிளிக்கி  அந்தக்கட்டுரையைப் படிக்கலாம்)

நாம ஒருவாரமா பேசிட்டு இருந்ததாலயோ என்னவோ..திடீர்னு இப்போ அந்த நித்யானந்தா பத்தியும் இன்னைக்கு ஒரு செய்தி (பரபரப்பான..?) வெளியாகியிருக்கு.

தந்தி டிவியில ஒரு நிகழ்ச்சிய நடத்துகிறார் நித்யானந்தா..!



இது கதையல்ல நிஜம்..சொல்வதெல்லாம் உண்மை வடிவத்துல உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி..இதோட பேரு ...நித்ய தர்மம்..!
இன்னைக்கு(ஆகஸ்ட்10) நைட் 9 மணிக்கு முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகுது.

வாழ்த்துகள் நித்யானந்தா..வாங்க..இன்னும் கொஞ்ச நாளைக்கு நீங்கதான் நிறையபேருக்கு பேசுபொருள்..!

1 comments:

Anandotsav said...

jai sri nithyananda...